ஒருமுறை இரு நாட்டிற்க்கிடையே போர் நடந்தது. இரு நாட்டுப்படைகளும் பெரும் இழப்பை சந்தித்தனர், ஒருநாட்டின் படை தோல்வியின் விழும்பில் இருந்தது. படை வீரர்கள் அனைவரும் நம்பிக்கை இல்லாமல் இருந்தார்கள்.
படைவீரர்கள் அனைவருக்கும் நம்பிக்கை வரவேண்டும் என்பதற்கு "மாற்றி யோசித்து", படைவீரர்கள் இடையே அனைவரும் கடவுளை நம்புங்கள், கடவுளை நம்புனோர் தோற்றுப்போவதில்லை என்றார் தளபதி,
படைவீரர்கள் இடையே நம்பிக்கை ஏற்பட்டது.
தளபதி அவரிடம் உள்ள நாணயத்தை சுண்டினார். இதில் தலைவிழுந்தால் போரை தொடங்கலாம், பூ விழுந்தால் போரை கைவிடலாம் என்றார். நாணயத்தை சுண்டினார் தலை விழுந்தது. படைவீரர்கள் இடையே நம்பிக்கை ஏற்பட்டு போரில்,
விடாமுயற்சியுடன் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவுடன் தளபதி அனைவரிடமும் அந்த நாணயத்தை காண்பித்தார். அதில் இருபுறமும் தலை இருக்குமாறு அமைத்திருந்தார்.
நம் மீது நமக்கு நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
வெற்றி நிச்சயம்... Happy Jobs
#selfconfidence
#tamilstory
#shortstory